Tag: #apcnewstamilavadi
நயினார் நாகேந்திரன் உடனான சந்திப்புக்கு அரசியல் சாயம் பூசுவதா?… முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி!
குடும்ப நண்பரான நயினார் நாகேந்திரனை சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கியதாகவும், இந்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசுவது வருத்தமளிப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.நெல்லையில் நடைபெற்ற அதிமுக களஆய்வுக்கூட்டத்தில்...
ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலை!
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் 2...
சென்னையில் தொடர்ந்து 6வது நாளாக உயர்ந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 6வது நாளாக உயர்ந்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.58,400க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது....
சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்… தாய்லாந்தில் இருந்து கடத்திவந்த பெண் பயணி கைது!
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தாய்லாந்து தலைநகர்...
ராசிபுரம் அருகே தனியார் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து… பெண் பயணி உள்பட 3 பேர் பலி!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த...
பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் ஐ.ஜி., முருகனுக்கு பிடிவாரண்ட்… சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி., முருகனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஈரோடு அதிரடிப்படை ஐ.ஜி. ஆக பணியாற்றியவர் ஐபிஎஸ் அதிகாரி முருகன். இவர் சென்னையில் லஞ்ச...