Tag: #apcnewstamilavadi
நடப்பாண்டு ஓய்வுபெறும் அரசுக்கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசாணை
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைக்கல்லூரிகளில் ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு வரும் 2025 மே மாதம் 31ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக உயர்கல்வித்துறை...
மாணவர்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவாக பேசிய விவகாரம்… பேராசிரியர் ரெங்கநாதன் 6 மாத விருப்ப ஓய்வில் செல்ல உத்தரவு!
காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்த புகாரில் பேராசிரியர் ரெங்கநாதனை 6 மாதம் விருப்ப ஓய்வில் செல்ல நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே...
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரிப்பு… புதிய கட்டுப்பாடுகளை விதித்த அரசு!
டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளதை அடுத்து, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முதலமைச்சர் அதிஷி உத்தரவிட்டுள்ளார்.டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்றின்...
உலக கேரம் சாம்பியன்ஷிப்பில் 3 தங்கம் வென்ற சென்னை வீராங்கனை… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை காசிமாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.6-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. இதில் சென்னை புது...
அதிமுக கூட்டணிக்கு சூசகமாக அழைத்த இன்பதுரை… அதிர்ச்சி வைத்தியம் அளித்த திருமா!
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக கூட்டணிக்கு வருமாறு இன்பதுரை விடுத்த அழைப்பிற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி...