Tag: #apcnewstamilavadi

அட்டகாசம் ஓபிஎஸ்… தினகரன் வெளியேறுவது உறுதி! டெல்லி கணக்கே வேறு! அய்யாநாதன் நேர்காணல்!

ஓபிஎஸ்க்கு என்.டி.ஏ கூட்டணியில் உரிய மரியாதை வழங்கப்படாததால் தான் அவர் கூட்டணியில் இருந்து வெளியேறினார். அவர் வெளியேற்றத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.என்.டி.ஏ கூட்டணியில்...

மோடி செய்த மோசடி வேலை! அதிரவைத்த ராகுல்! ஆக.7ல் ஆப்பு இருக்கு! கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் நேர்காணல்!

பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்கி, தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு வழங்குவது இந்த இனத்திற்கான துரோகமில்லையா? என திமுக செய்தித் தொடர்பு செயலாளர்...

வெடித்த நயினார் விவகாரம்! அண்ணாமலை – ஓபிஎஸ் கூட்டணி? தராசு ஷ்யாம் நேர்காணல்!

நயினார் நாகேந்திரனின் கேம் பிளான் என்பது முக்குலத்தோர் சமுதாயத்தின் ஐகானாக மாற வேண்டும் என்பதுதான். எனவே அவர் என்.டி.ஏ கூட்டணிக்குள் ஓபிஎஸ்-ஐ மீண்டும் உள்ளே விட மாட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு...

திமுக 200+ தொகுதிகள் வெல்லும்! கூட்டணியில் தேமுதிக, ராமதாஸ் உறுதி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

திமுக கூட்டணியில் சேராமல் ராமதாஸ், ஓபிஎஸ் போன்றவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்களை நிறுத்தினால், அதிமுக - பாஜக கூட்டணிக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு...

மோகன் பகவத்தை சந்தித்த அமெரிக்க எம்.பி-க்கள்! அதிர்ச்சியில் மோடி! உமாபதி நேர்காணல்!

பிரதமர் பதவியில் இருந்து மோடியை நீக்க ஆர்எஸ்எஸ் தீவிரம் காட்டி வரும் நிலையில், அண்மையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை, அமெரிக்க எம்.பி.க்கள் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிகியுள்ளது என்று மூத்த பத்திரிகையாளர்...

விழுப்புரத்தில் கொடூரம்… 3 தலைமுறையாக வாழும் குடும்பம்… திறந்த வெளி சிறையில் தவிப்பு!

விழுப்புரம் அருகே விவசாயி வீடு மற்றும் நிலத்தை சுற்றி, தனியார் கல்குவாரி உரிமையாளர் கம்பிவேலி அமைத்து அவர்களை வெளியேற முடியாமல் தடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கம்பி வேலியை தாண்டி சென்றால் மின்சாரம்...