Tag: Avadi Police

போலி ஆவணங்கள் மூலம் ஆதி திராவிடர் சான்றிதழ்: ஒருவர் கைது – ஆவடி ஆணையரகம் எச்சரிக்கை

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து ஆதி திராவிடர் சமூகச் சான்றிதழ் பெற்றதாகக் கூறப்படும் புகாரின் பேரில், நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட T4 புதூர் காவல்...

முதல் மனைவி அளித்த கொலை மிரட்டல் புகார்.. நடிகர் சரவணன் விளக்கம்..!!

இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகர் சவரணனின் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.தமிழ் திரையுலகில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர்...

இளைஞரை காவலர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் 19 வயதான லோகேஷ் என்ற இளைஞர் போதையில் தகராறில் ஈடுபடுவதாக ஆவடி காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற...

சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றிய இளைஞர் மீது புகார்!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த ஆரிக்கமேடு பகுதியில் கடந்த ஓராண்டு காலமாக வசித்து வருபவர் ஜெயா (வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமி. வில்லிவாக்கத்தில் உள்ள பள்ளியில் 11- ஆம் வகுப்பு...

ஆவடியில் 2.5 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் அம்பத்தூர், வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் (வயது 61) கடந்த வருடம் ஜூன் மாதம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில்,...

ஆணையர் பிடியில் சிக்கிய காவலர்கள் , குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பு !

குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அதிரடி.ஆவடி காவல்...