Tag: Avadi
டம்பளர் மூலம் லஞ்சம் – ஊழியர் கைது
ஆவடி அடுத்த அம்பத்தூரில் கூட்டுறவு சங்க செயலாளர் ஆறுமுகம் விவசாயிடம் 40,000 ரூபாய் லஞ்சம் வாங்கும்போது திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைதுசெய்து விசாரணை.திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயியான இவர்...
ஆவடி பேருந்து நிலையம் அருகே சாலையில் திடீர் விரிசல்
ஆவடி பேருந்து நிலையம் அருகே சாலையில் திடீரென விரிசலுடன் கூடிய மேடு ஏற்பட்டதை கண்டு பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடியில் தனியார் நிறுவனம் இல்லங்களுக்கு கேஸ்...
பணம் எண்ணும் இயந்திரத்தில் பாம்பு
ஆவடியில் இந்து கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பணம் எண்ணும் இயந்திரத்தில் பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆவடி அடுத்த பட்டாபிராம், ஐ. ஏ. எப்., சாலை,...
ஆவடி சிறப்பு காவல் படை காவலர் தூக்கிட்டு தற்கொலை
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகர், காவலர் குடியிருப்பில், 3வது மாடியில் வசித்து வந்தவர் அசோக் குமார், 31. இவர், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5 ம் அணியில்...
ஆவடியில் ஹாப்பி ஸ்ட்ரீட் – போதை பொருள் விழிப்புணர்வு கொண்டாட்டம்
ஆவடி மாநகராட்சி, ஆவடி போலீஸ் கமிஷனரகம், தனியார் கல்வி நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு சாலையில் 'ஹாப்பி ஸ்ட்ரீட்' என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.நாடு முழுவதும்...
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் !சென்னை அருகில் குடிநீர், பாதாளசாக்கடை திட்டம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து வரும் ஆவடி மக்கள் இனியாகிலும் விழித்துக் கொண்டு சுயமாக சிந்திக்கக் கூடிய...
