Tag: breaking news
உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம்….
திசையன் விளை அருகே உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அணைக்கரை பங்கு, வள்ளியூர் பல்நோக்கு சமூக சேவை சங்கம் சார்பில் விழிப்புணர்வு முகாம், பேரணி நடந்தது. அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில்...
பொலிவு திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்பு!
அரசின் சார்பாக உருவாக்கப்பட்ட பொலிவு திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் பயன்பெறுவது மட்டுமின்றி மகளிர் பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு...
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி- மாவட்ட நிர்வாகம்
குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானது. இதனால் அருவிகளில் குளிக்க மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சமீபத்திய மழையின் காரணமாக, குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகமானது. இதனால் 3 நாட்களுக்கு முன்பு, குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு...
இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வரும் கூமாப்பட்டி….
இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது கூமாப்பட்டி என்ற கிராமத்தை இளைஞா் ஓருவா் தேசிய அளவில் டிரெண்டாக்கியுள்ளார்.தற்போது உள்ள காலக்கட்டத்தில் ஒரு விஷயத்தை டிரெண்டிங் செய்வதில் இளைஞா்கள் பலரும் ஆா்வம் காட்டி வருகின்றனா்....
செங்கல்பட்டில் 15 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
செங்கல்பட்டு அருகே வல்லம் பகுதியில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்திற்க்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் 15 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகியது. இந்த தீ விபத்து குறித்து...
இடுக்கியில் சுற்றுலாப் பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய ஜீப்!
இடுக்கி மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சிக்கிய ஜீப் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.பாலக்காடு மற்றும் மலப்புறம் பகுதியில் இருந்து வந்திருந்த நான்கு பேர் ஜீப்பில்...