Tag: Cases

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து – உயர்நீதி மன்றம் உத்தரவு

தமிழக அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி கடந்த 2018ம் ஆண்டு அரியலூர் பேருந்து நிலையம்...

10% போக்சோ வழக்குகளில் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை – ராமதாஸ் சாடல்

10% போக்சோ வழக்குகளில் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை: 12,170 வழக்குகள் நிலுவை- பெண் குழந்தைகளுக்கு நீதி வழங்கும் அழகு இது தானா?  என பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர்  இராமதாஸ் தனது...

சவுக்கு சங்கர் யூடியூபில் விடியோக்களை வெளியிட தடை – நிதிமன்றம் உத்தரவு

யூடியூபர் - சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை சட்டத்துக்கு உட்பட்டு விசாரணை நடத்த அனுமதி வழங்கி உள்ள உச்சநீதிமன்றம், வழக்குகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்க கூடாது என்றும் சவுக்கு சங்கருக்கு உச்ச நீதிமன்றம்...

குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க நடவடிக்கை  – தமிழக அரசு அறிவுறுத்தல்

குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம் குற்ற...

சாம்சங் ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் –  கூட்டணி கட்சி தலைவர்கள் கோரிக்கை

 சாம்சங் ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதலமைச்சரை நேரில் சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு இணக்கமான தீர்வு கண்டதற்கு முதலமைச்சரை சந்தித்து...