Tag: Cases

வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் இல்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம்...

“திரைப்படத் தோல்விக்கும் ஊடகவியலாளரா காரணம்?..” நக்கீரன் கோபால் மீது 3 வழக்குகள்!.. ஆளுங்கட்சியின் அடக்குமுறைக்குக் கடும் கண்டனம்!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தவறுகளைத் தட்டிக்கேட்கும் ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மக்கள் மத்தியிலான கோபத்தையும் நிர்வாகத் திறமையின்மையையும்...

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்குகள்: சதியைச் சட்டப்படி எதிர்கொள்வோம் – செந்தில் பாலாஜி பேட்டி!

விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தன் மீது தொடரப்பட்ட வழக்குகள் முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் புனையப்பட்டவை என்றும், இவற்றைச் சட்டப்படியே முழுமையாக எதிர்கொள்வோம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.வழக்குகளுக்குப்...

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் 90 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க  வேண்டும் – விஜய் கோரிக்கை!

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும் மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளாா்.தமிழக வெற்றிக் கழக தலைவர்...

சாலை விதிமீறலில் ஈடுபட்ட 38.5 லட்சம் பேர் மீது விதிமீறல் வழக்கு – போக்குவரத்து காவல்துறை

2024 ஆம் ஆண்டை காட்டிலும் 2025 ஆம் ஆண்டு 15 சதவிகிதம் சாலை விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சாலை விதிமீறலில் ஈடுபட்ட 38.5 லட்சம் பேர் மீது போக்குவரத்து விதிமீறல்...

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்...