Tag: Cases

குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க நடவடிக்கை  – தமிழக அரசு அறிவுறுத்தல்

குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம் குற்ற...

சாம்சங் ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் –  கூட்டணி கட்சி தலைவர்கள் கோரிக்கை

 சாம்சங் ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதலமைச்சரை நேரில் சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு இணக்கமான தீர்வு கண்டதற்கு முதலமைச்சரை சந்தித்து...

‘உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு?’- நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில்!

 5,000 வழக்குகளுக்கு ஒரு நீதிபதி என்ற விகிதாச்சாராத்தில், நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.15 வருடங்களுக்குப் பிறகு ரீரிலீஸ் செய்யப்படும் சுப்ரமணியபுரம்….. சசிகுமார் அறிவிப்பு!நாடு...