Tag: Chain snatching
கரூர் அருகே பரபரப்பு: எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி – தவெக நகரச் செயலாளர் கைது!
கரூர் அருகே எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தாலிச் செயினைப் பறிக்க முயன்ற வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவது அப்பகுதியில் பெரும்...
எழும்பூர் காசா மேஜர் சாலையில் பரபரப்பு: வேலைக்குச் சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில், வீட்டு வேலைக்கு நடந்து சென்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கவரிங் செயினைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை...
பழவந்தாங்கலில் மூதாட்டியிடம் நகைப்பறிப்பு: சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட இருவர் கைது!
பழவந்தாங்கல் பகுதியில் முகவரி கேட்பது போல நடித்து, 90 வயது மூதாட்டியிடம் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்ற வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளி மற்றும் பெண் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....
புத்தாண்டை வரவேற்று வீதியில் கோலம் போட்ட பெண்ணிடம் செயின் பறிப்பு- திருடனை போலிஸார் தேடிவருகின்றனர்!
ஆந்திராவில் நள்ளிரவில் நேரத்தில் புத்தாண்டை வரவேற்று வீதியில் கோலம் போட்டுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை திருடன் பறித்து கொண்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பு.ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் ஆசிரியையாக...
3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பட்டதாரி வாலிபர் கைது
போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக யூடியூபில் பார்த்து 3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பட்டதாரி வாலிபர் கைது.கடந்த மாதம் மாங்காட்டில் மோட்டார் சைக்கிளில் கணவருன் மனைவி சென்று கொண்டிருந்த போது மக்கள்...
அட்ரஸ் கேட்பதுபோல் நடித்து ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.!!
மணப்பாறை அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் தாலிச் செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய வாலிபரை 10 கிலோமீட்டர் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள் போலீஸிடம் ஒப்படைத்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை...
