Tag: Chain snatching

புத்தாண்டை வரவேற்று வீதியில் கோலம் போட்ட பெண்ணிடம் செயின் பறிப்பு- திருடனை போலிஸார் தேடிவருகின்றனர்!

ஆந்திராவில் நள்ளிரவில் நேரத்தில் புத்தாண்டை வரவேற்று வீதியில் கோலம் போட்டுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை திருடன் பறித்து கொண்டு ஓடிய  சம்பவம் பெரும் பரபரப்பு.ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் ஆசிரியையாக...

3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பட்டதாரி வாலிபர் கைது

போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக யூடியூபில் பார்த்து 3  ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பட்டதாரி வாலிபர் கைது.கடந்த மாதம் மாங்காட்டில் மோட்டார் சைக்கிளில் கணவருன் மனைவி சென்று கொண்டிருந்த போது மக்கள்...

அட்ரஸ் கேட்பதுபோல் நடித்து ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.!!

மணப்பாறை அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் தாலிச் செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய வாலிபரை 10 கிலோமீட்டர் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள் போலீஸிடம் ஒப்படைத்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை...

செயின் பறிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்

ஆவடியில் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8 அணி காவலரை பொது மக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.https://www.apcnewstamil.com/news/chennai/surrenders-are-not-real-criminals-thirumavalavan/98185ஆவடி, பக்தவச்சலாபுரம், ஐயப்பன் கோவில் தெருவைச்...

தஞ்சையில் வீடு புகுந்து செயின் பறிப்பு.. மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு..

தஞ்சையில் மங்கி குல்லா கொள்ளையர்கள், வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கீழவஸ்தா சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம்- இந்திராணி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள்...

தமிழகம் முழுவதும் செயின் பறிப்புக் கொள்ளையர்களின் அட்டகாசம் – தீவிர தேடுதல் வேட்டையில் தமிழக காவல்துறை

தமிழகம் முழுவதும் உலா வரும் செயின் பறிப்புக் கொள்ளையர்கள் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது தமிழக காவல்துறை.  தமிழகம் முழுவதும் ரயில் மூலமாக பல்வேறு இடங்களுக்கு சென்று செயின் பறிப்பு சம்பவங்களை நடத்தி...