Tag: Chennai police

சென்னை நாளை Red Zone! துணை குடியரசுத் தலைவர் வருகையால் ட்ரோன்களுக்கு தடை

சென்னையில் நாளை (செப்டம்பர் 5) முக்கிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதை முன்னிட்டு, அவர் செல்லும் முக்கிய பகுதிகள்...

காவல்துறைக்கு களங்கம் விளைவிப்பவர்களை ஒடுக்க புதிய திட்டம்: சென்னை பெருநகர காவல்துறையில் “ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு” தொடக்கம்!

சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் காவல் துறையினர் முதல் உயர் அதிகாரிகள் வரை நேர்மையாகத் தங்கள் பணிகளை ஆற்றிவரும் நிலையில், ஒருசிலரின் தவறான செயலால் காவல் துறைக்கும் இழுக்கு ஏற்படுகிறது. இத்தகைய...

பிரபல தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் மீது பாலியல் வழக்கு பதிவு: செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரால் சென்னை காவல் துறையினர் நடவடிக்கை!

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பான 'அசுர்லைன்' (Azureline)-ல் வசித்து வரும் பிரபல தொழிலதிபர் பி.ஆர். சுந்தர் மீது, தனியார் செய்தி சேனல் பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில்...

‘அம்மன்’ பட வாய்ப்பு என அழைப்பு… தனியார் விடுதியில் நடிகைக்கு நேர்ந்த பகீர்! போலி தயாரிப்பாளர் உள்பட 3 பேர் கைது!​

சென்னையில் அம்மன் படம் எடுப்பதாகக் கூறி, சின்னத்திரை நடிகை ஒருவரைத் தனியார் விடுதிக்கு வரவழைத்து, அவரை நிர்வாணமாகப் புகைப்படம் எடுக்க முயன்ற போலி தயாரிப்பாளர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்கள்...

2375 உரிமம்பெற்ற துப்பாக்கிகளில், இதுவரை 1490 துப்பாக்கிகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது – சென்னை காவல் துறை தகவல்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், இதுவரை 300 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படவில்லை என்று சென்னை காவல் துறை தகவல் அளித்துள்ளது.தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடக்க...

காவல்துறையினரை அவதூறாக பேசிய ஜோடிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்! 

சென்னையில காவல்துறையினரை அவதூறாக பேசிய ஜோடிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சென்னை மெரினா லூப் சாலையில் நின்றிருந்த நான்கு சக்கர வாகனத்தை, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த...