Tag: Chennai Rain
சென்னை உள்ளிட்ட அதே 4 மாவட்டங்கள்.. 3 மணி நேரத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு..
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் லேசான மழைக்கு குறைந்த வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி நேற்றைய தினம் ( டிச.5)...
‘எச்சரிக்கையாக இருங்க’ – பேரிடர் மேலாண்மை துறையின் குறுஞ்செய்தி அலெர்ட்..
‘மிக்ஜம்’ புயல் தொடர்பாக குறுஞ்செய்தி மூலமாக மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை செய்து வருகிறது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் , தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் (...
இன்றும் நாளையும் ரெட் அலெர்ட்.. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க..
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் , தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் ( டிச.5) முற்பகலில்...
அனைத்து துறைகளும் தயார்.. காற்று, மழையின் போது வெளியே வராதீங்க – சிவ்தாஸ் மீனா வேண்டுகோள்..
புயலை எதிர்கொள்வதற்கு அனைத்து துறைகளும் இணைந்து தயார் நிலையில் இருப்பதாகவும், காற்று- மழை அதிகமாக இருக்கும்போது பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
மிக்ஜம் புயல்...
வலுப்பெற்றது தாழ்வு மண்டலம்.. அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகும் மிக்ஜம் புயல்..
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல்...
கனமழையால் சென்னையில் இருவர் பலி..
சென்னையில் கனமழை காரணமாக இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதுமே ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,...
