Tag: Chennai
மருத்துவரை கொல்ல முயன்றது ஏன்?: விக்னேஷ் அதிர்ச்சி வாக்குமூலம்
சென்னை கிண்டியில் உள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை இன்று காலையில் விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் கொடூரமாக குத்திவிட்டு தப்பியோட முயன்றபோது பிடிபட்டுள்ளார்.மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தி...
மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி – அண்ணாமலை
சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வைத்து, புற்றுநோய் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது,...
அனைத்து அரசு மருத்துவர்கள் மீது அக்கறை கொண்டது இந்த அரசு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் – துணை முதலவர் உதயநிதி
கிண்டி மருத்துவமனையில் கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்த மருத்துவர் பாலாஜி குறித்து துணை முதலமைச்சர் கூறியதாவது , மருத்துவர் பாலாஜிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது....
ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – டிடிவி தினகரன்..!!
சென்னை திருவொற்றியூரில் மாமுல் தர மறுத்த பெண் வியாபாரி ரவுடியால் கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “சென்னை திருவொற்றியூர்...
சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து!
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டு இருக்கிறது.பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்தி விட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தப்பி உள்ளார்.அரசு மருத்துவரை...
அண்ணா பல்கலைக்கழக போலி சான்றிதழ் குறித்து – புகாா்
கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் புகார் அண்ணா பல்கலைக்கழகத்தில் மைக்ரேஷன் சர்டிபிகேட் வாங்குவதற்காக வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த கிருபாநிதி என்பவர் கொண்டு வந்த சான்றிதழ் போலியானதாக இருந்தது தொடர்ந்து காவல்துறையில்...
