Tag: Chennai

வருகின்ற பொங்கல் தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும் – அமைச்சர் சேகர்பாபு

தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின்கீழ் தான் பணிபுரிவார்கள் என அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்தார்.சென்னை அம்பத்தூரில் 57 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை...

டபுள் டெக்கர் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்…

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை கொடியசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்காக டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்...

மதுரை, கேம்பர்லி நகரத்தை இணைக்க இங்கிலாந்து மேயர் சென்னை வருகை

பென்னிகுவிக் நினைவாக மதுரை மற்றும் கேம்பர்லி நகரத்தை இணைக்க சென்னை வந்த இங்கிலாந்து மேயர். மதுரையின் கல்வி சுகாதாரம் சுற்றுலா மேம்படும் என பேட்டியளித்துள்ளாா்.மதுரை மற்றும் இங்கிலாந்து கேம்பர்லி நகரத்தை இணைக்கும் நோக்கில்...

கொளத்தூரில் பொங்கல் விழா கொண்டாட்டம் … சிலம்பம் சுற்றி அசத்திய முதல்வர்…

கொளத்தூர் தொகுதியில் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.சென்னை கொளத்தூா் தொகுதியில் மும்மத மக்களுடன் சோ்ந்து சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் தனது மனைவியுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றாா். அப்போது அவரை...

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ… தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கிய ரயில்வே வாரியம்…

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு தற்காலிக பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்கியது.சென்னையில் 2-ம்  கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 4 வது...

மூதாட்டிகளுக்கு பொன்னாடை அணிவித்து பொங்கல் தொகுப்பு வழங்கிய எம்.எல்.ஏ…

மூதாட்டிகளுக்கு பொன்னாடை அணிவித்து 3000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு பொருட்களை திருவொற்றியூர்  எம்.எல்.ஏ K.P சங்கர் வழங்கினாா்.குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு  வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க...