Tag: Chennai
பூந்தமல்லி – போரூர் இடையே இந்த ஆண்டு இறுதியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் – திட்ட இயக்குனர் தகவல்
சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடைந்து சேவை தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட மெட்ரோ...
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும் – வழக்கறிஞர் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் வலியுறுத்தல்
அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக பேச வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களை...
“சென்னை ஒன்று” ஒரே QR டிக்கெட்டில் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகள் அறிமுகம்
”சென்னை ஒன்று” ஒரே QR டிக்கெட்டில் அனைத்து பொதுப் போக்குவரத்து செயலியை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளாா்.தமிழக அரசின் புதிய முயற்சியாக, அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளையும் ஒருங்கிணைக்கும் “சென்னை ஒன்று”...
முப்பெரும் விழா அல்ல; ஐம்பெரும் விழா- அன்பில் மகேஷ் புகழுரை…
மாணவர்களிடம் சாதிய உணர்வு பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் தலை எடுக்காமல் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வதோடு சமத்துவம் சமூக நீதி தேவைகளை பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
மேலக்கோட்டையூர், கண்டிகை பகுதியில் சிசிடிவி கேமரா போலீஸ் பூத் அமைக்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மேலக்கோட்டையூர், கண்டிகை பகுதியில் தொடர் குற்றச் சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா, போலீஸ் பூத் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் மேலக்கோட்டையூர் உள்ளது....
ஆசிாியர்கள் மாணவர்களிடம் நண்பர்கள் போல் நடந்துக் கொள்ள வேண்டும் – முதல்வர் அறிவுரை
பள்ளிக் கல்வித்துறைச் சாா்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உரையாற்றினாா்.பள்ளிக் கல்வித்துறைச் சாா்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் 2,715 புதிய ஆசிாியா்களுக்கு நுழைவுநிலை பயிற்சியை தொடங்கி வைத்ததோடு, ரூ.277...
