Tag: Chennai
பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிவிட்டு – மகன் தற்கொலை
மாங்காடு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கார் ஓட்டுநர் சதீஷ் குமார் தனது பெற்றோரின் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிவிட்டு திடிரென மயக்கம் வருவதாக கூறி வீட்டின் பெட்ரூமுக்கு சென்று கதவை தாளிட்டு...
புழல் காவல் நிலையத்தில் கைவரிசை… இரு சக்கர வாகன திருட்டு! – போலீஸ் விசாரணை!
புழல் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யமஹா ஆர்15 இருசக்கர வாகனம் திருட்டு. காவல்துறை விசாரணை.சென்னை புழல் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்து நிறுத்தி...
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் பெண்கள் உடற்பயிற்சி கூடம் பணிகள் தொடக்கம்!
சென்னை துறைமுக பொறுப்பு கழக வளாகத்தில் ரூ 85 லட்சம் செலவில் பெண்கள் உடற்பயிற்சி கூடம், நீர் தேக்க தொட்டி பணிகள் தொடக்கம்சென்னை புது வண்ணாரப்பேட்டையில் துறைமுக பொறுப்புக் கழக வளாகத்தில் பெருநகர...
சென்னையில் நகை பட்டறையில் திருடிய இருவர் கைது!
யானைகவுனி பகுதியில் தங்க நகை பட்டறையில் தங்க நகைகள் திருடிய வழக்கில் இருவர் கைது. 890 கிராம் தங்க நகைகள் பறிமுதல்.சென்னை பிராட்வே, வால்டாக்ஸ் ரோட்டில், அதோர் அலி, வ/35, த/பெ.அமிர் அலி...
ஆன்லைன் ஆர்டரில், பிரியாணியுடன் வந்த காலாவதியான பீடா – இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
எம் முத்துராஜா என்பவர் ஆன்லைன் ஆர்டரில், ஆர்.ஆர்.பிரியாணியுடன் கெட்டுபோன பீடா வந்ததாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்தாா். பின்னர் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் பில் கட்டணம் 247 ரூபாயை திருப்பிதர வேண்டும்...
32% நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வுப்பெற்ற நீதிபதிகளை நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளாக நியமிக்க பிற்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓய்வுப்...
