Tag: Corporation
ரூ.900 கோடி சொத்துவரி வசூல்!! நடப்பு ஆண்டில் ரூ.2300 கோடிக்கு மேல் வரி வசூலிக்க திட்டம் – சென்னை மாநகராட்சி
ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 20-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூ.900 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னை பெருநகர மாநகராட்சியின் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களின் வாயிலாக கடந்த...
திண்டுக்கல் மாநகராட்சி ரூ.17 கோடி ஊழல் – முன்னாள் கமிஷனர் உள்பட 6பேர் மீது வழக்கு
திண்டுக்கல் மாநகராட்சிக்கு கடந்த அதிமுக ஆட்சியில் குப்பைத் தொட்டிகள் வாங்கியதில் ரூ.17கோடி முறைகேடு. முன்னாள் கமிஷனர் உள்பட 6பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு.திண்டுக்கல் நகராட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு...
மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை- சு.வெங்கடேசன் வலியுறுத்தல்…
மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை, மாண்புமிகு முதலமைச்சர் தலையீட்டைக் கோருகிறேன் என்று தமுஎகசவின் மதிப்புறு தலைவர் சு.வெங்கடேசன் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம்...
மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல்-பகீர் கிளப்பும் அன்புமணி ராமதாஸ்
மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல் நடந்துள்ளது என்றும் இதனை சி.பி.ஐ. விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் பகீரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா்...
நீதிமன்ற அதிகாரத்தை காட்டலாமா? மாநகராட்சி ஆணையருக்கு கடும் கண்டனம்
ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதின்றத்தை விட மேலானவர் என நினைத்துக் கொள்வதா என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்.நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை...
ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் அமைக்கும் புதிய முயற்சி-சென்னை மாநகராட்சி
மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்கும் வகையில், ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்கும் புதிய முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை...
