Tag: court order

மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம் – அதிரடி உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நபரின் தண்டனைக் குறைப்பு தொடர்பான கடித விபரங்களைத் தாக்கல் செய்யாத மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் 1 லட்சம் ரூபாய்...

“இணையத்தில் பரவும் வேகத்தில் சட்டமும் பாய வேண்டும்!” – ஆபாசப் பட மிரட்டல் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து இணையத்தில் வெளியிட்டு, பணம் பறிக்க முயன்ற கும்பல் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு திண்டுக்கல் சரக துணை...

அதிகாரிகள் பணியாளர்களை கண்டிப்பதை குற்றமாக கருத முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பணியிடங்களில் ஊழியர்களை மேல் அதிகாரிகள் கண்டிப்பதை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கி உள்ளது.நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற...

அதிமுக உள் கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு தடை- நீதிமன்றம் உத்தரவு

அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்ககோரி தொடரப்பட்ட வழக்குகள் சம்பந்தமான மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக...

கலைஞரை விமர்சனம் செய்ததால் நீதிமன்ற உத்தரவின் படி – சீமான் மீது வழக்கு பதிவு

கரூர் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் சீமான் மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கரூர் நீதிமன்ற உத்தரவுப்படி சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியை...

நீதிமன்ற தீர்ப்பின்படி போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் – தொழிற்சங்க கூட்டமைப்பு

நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.https://www.apcnewstamil.com/news/chennai/75th-dmk-coral-festival-celebration-at-nandanam-chennai/111823இதுதொடர்பாக கூட்டமைப்பு சார்பில் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறியிருப்பது:...