Tag: Court

9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை – விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.செஞ்சி...

அயோத்தி ராமர் கோவில் விவகாரம் – பொதுநல மனுக்களை விசாரிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுப்பு!

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோவிலில் பெரும் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிறப்பு விசாரணை நடத்தக் கோரிய மனுக்களை விசாரிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.​அயோத்தி ராமர்...

நீதிமன்ற வழக்குகளில் தவெக-வுக்குப் பின்னடைவு: அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி ஜாமீனால் முதலமைச்சர் விஜய் அதிருப்தி?

சமீபகாலமாக நீதிமன்ற விவகாரங்களில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) நினைத்தபடி முடிவுகள் வராததால், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, திமுக பிரமுகர்களுக்கு...

எழும்பூர் விவகாரம் – பெண் வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை (TTE) தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பெண் வழக்கறிஞர் மோகனாவுக்குச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.​கடந்த சில நாட்களுக்கு...

நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக ‘Gen Z’ பிரிவு நிர்வாகி அன்பானந்தம் நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு!

தமிழக முதல்வர் குறித்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட விவகாரத்தில், போலீசாரால் தேடப்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக 'Gen Z' பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தம், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி ஓசூர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீனில்...

பழவேற்காடு எரி கலவர வழக்கு- திருவள்ளூர் நீதிமன்றத்தில் 120-க்கும்  மேற்பட்ட ஆந்திர மீணவரகள் ஒரே நேரத்தில் ஆஜர்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே புலிகாட் ஏரியில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், தமிழக மீனவக் கிராமங்களைச் சூறையாடி, போலீசார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 120-க்கும் மேற்பட்ட ஆந்திர மீனவர்கள் திருவள்ளூர் நீதிமன்றத்தில்...