Tag: Crime
ராமநாதபுரம் : அரசு மருத்துவக் கல்லூரியில் போலி நீட் சான்றிதழ் – வடமாநில மாணவர் கைது
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுரியில் மாணவர் சேர்க்கைக்கு போலி நீட் சான்றிதழை அளித்த வட மாநில மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்...
சென்னையில் அரசு பேரூந்தில் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறு – நடந்துனர் உயிரிழப்பு
சென்னையில் அரசு பஸ்ஸில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கியதில் 52 வயது நடந்துனர் ஜெகன் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு MKB நகர்-CMBT செல்லும் 46G பஸ்ஸில் நடத்துனர் பணியில் ஈடுபட்டபோது,...
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு – அதிமுக சஜீவனுக்கு சம்மன்
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு தூபாயில் தலைமறைவாக உள்ள அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.கடந்த 2017 ஆம் ஆண்டு கொடநாடு...
பணத்துக்காக குழந்தைகள் கடத்தல் – போலீஸ் பிடியில் குற்றவாளிகள்
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகளை பணத்திற்காக கடத்திச் சென்ற நபர்கள். குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த காவல்துறை குழந்தைகளை பத்திரமாக மீட்டியுள்ளனர்.கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம்...
சூடுபிடித்த தீபாவளி ஜவுளி வியாபாரம் – கை வரிசை காட்டிய 3 பெண்கள் கைது
ஈரோட்டில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜவுளி சந்தையில், துணி பண்டல்களை திருடிய 3 பெண்கள் கைது.ஈரோடு ஜவுளி வணிக வளாகத்தில், துணி வாங்க வந்ததை போல் நடித்து ஜவுளி பண்டலை திருடி...
அரிசி மூட்டையில் கட்டுக்கட்டாக பணம் வடலூரில் பரபரப்பு
கடலூர் மாவட்டம் வடலூர் ராகவேந்திரா சிட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் சண்முகம் வயது 40 இவர் நெய்வேலி மெயின் ரோட்டில் சண்முகா ட்ரேடர்ஸ் அரிசி மண்டி நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இவருடைய...
