Tag: Crime

சென்னை: காதல் பேரில் ஜாலி பண்ணுவது பின்னர் சோலியை காட்டிய இலைஞர் 

சென்னை, பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் தனியார் பள்ளியில் தாளாளராக வேலை செய்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரும் காதலித்து...

 “வேட்டையன்” திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட ஐ டி பட்டதாரிகள் இருவர்  கைது

நடிகர் ரஜினிகாந்தின் "வேட்டையன்" மற்றும் மலையாளத்தில் வெளியான ஏ.ஆர்.எம் திரைப்படத்தை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதனை  இணையதளத்தில் வெளியிட்ட சத்தியமங்கலத்தை சேர்ந்த ஐடி பட்டதாரிகளை கொச்சின் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.அண்மையில்...

பிரேசிலில் மனைவி, 7 மகள்கள், மாமியாரை 20 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வீட்டு சிறையில் வைத்ததாக ஒருவர் கைது

பிரேசிலில் தனது மனைவி, மகள்கள் 7 பேர் & மாமியாரை பலாத்காரம் செய்ததாக 54 வயது நபர் கைதாகியுள்ளார். 20 ஆண்டுகளாக அவர் அப்பெண்களை ஹவுஸ் அரஸ்ட் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பிரேசிலின்...

அசாம் சிறையில் இருந்து பெட்ஷீட் லுங்கியை கொண்டு 5 கைதிகள் தப்பியோட்டம் – சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

அசாம் மாநிலம் மோரிகானில் இருந்து 5 கைதிகள் தப்பியோடியுள்ளனர். சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.சிறை கண்காணிப்பாளர் பிரசாந்தா சைகியாவை இடைநீக்கம் செய்ய அசாம் காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (சிறை) உத்தரவிட்டுள்ளார். மேலும் மாஜிஸ்திரேட்...

கரை படிந்த கை என மனைவியை வட்டமிட்டு சிக்க வைத்த கணவர்

கரை படிந்த கை என மனைவியை வட்டமிட்டு  வீடியோ எடுத்த கணவர்தெலங்கானாவில் மனைவி தொடர்ந்து லஞ்சம் வாங்கி கொண்டு வீட்டிற்கு வருவதாக கூறி கணவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.தெலங்கானா மாநிலம்...

புரோட்டாவிற்கு சால்னா கேட்டு தகராறு – ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய இருவர் தலை மறைவு

கோவையில் புரோட்டாவுக்கு சால்னா கேட்டு தகராறில் ஈடுபட்டு, ஹோட்டல் உரிமையாளரை தலையில் வெட்டிய இருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர்...