Tag: Crime

பாலியல் வன்கொடுமை வழக்கு- ரேவண்ணா ஆதரவாளர் கைது!

முன்னாள் அமைச்சர் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கில் அவரது ஆதரவாளரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.மக்களவைத் தேர்தலுக்கு நடுவே, கர்நாடகா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது முக்கிய அரசியல் பிரமுகர்கள் மீதான...

திருமுல்லைவாயலில் ஒரு குடும்பத்தை கொலை செய்ய முயன்ற கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

முகமூடி அணிந்து வந்து குடும்பத்தையே தீர்த்து கட்ட நினைத்த கொலையாளியை ஒரு மாதமாகியும் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் திருக்குறள் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாதவன்/65.சென்னை துறைமுகத்தில் கப்பல்...

மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளர் மீது சரமாரி அரிவாள் வெட்டு – போலீஸ் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், அய்யனார் தெருவைச் சேர்ந்தவர்...

உடன் பணி புரியும் பெண்னை மிரட்டிய ஊழியர் கைது

வீட்டில் இருந்தே (Work from home)  பணி புரியும் பெண்ணின் ஆபாசமான வீடியோ மற்றும் புகைப்படகளை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய சென்னையில் இயங்கி வரும் தனியார் கம்பெனி ஊழியரை ஆவடி காவல் ஆணையரக சைபர்...

சிதம்பரம் அருகே கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர்

சிதம்பரம் அருகே உள்ள கீழ்அணுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(35). இவர் வெளிநாட்டில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜா (27). இவர்களுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. திருமணம்...

பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்த இளைஞர்!

 பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்த இளைஞரை கைது செய்தது காவல்துறை.பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலி என்னும் பகுதியைச் சேர்ந்தவர்...