Tag: Crime
ஆம்ஸ்ட்ராங் வழக்கு : கணவர் உயிருக்கு ஆபத்து என புகார்
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி அருள் உயிருக்கு ஆபத்து.போலீசார் அருளை காவலில் எடுத்து விசாரிக்க கூடாது. ஆவடி காவல் ஆணையரகத்தில் அருளின் மனைவி பரபரப்பு புகார் அளித்தார்.பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்...
கத்தியால் தாக்கி வழிப்பறி – இளைஞர் கைது
மதுரையில் கத்தியால் தாக்கி கல்லூரி மாணவா்களின் கைப்பேசி மற்றும் பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனா்.மதுரை மாவட்டம், விரகனூா் கோழிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஹரிபிரகாஷ் (20). இவா் தனது நண்பா்...
பேருந்தில் திருடிய இரு பெண்கள் கைது
விருதுநகரில் ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபடும் இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புளியங்குளம் மேற்கு...
கோவை இளைஞர் கொலை வழக்கு – 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
கோவையில் இளைஞரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.கோவை ரத்தினபுரி...
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை
கடலூர் அருகே ஐ.டி ஊழியர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்குள் வந்து உடலை எரித்த கொடூரர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு...
ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற வாலிபர் தற்கொலை
ஆவடி அருகே ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றவர் மனவேதனையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைகடன் கொடுத்த ஆன்லைன் கும்பல் இறந்தவரின் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி மிரட்டியதாக கூறி இறந்தவர்...
