Tag: Crime
தலைமறைவாக இருந்த செயின் திருடன் கைது
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கூலி தொழிலாளிடம் செயின் பறித்து கொண்டு தலைமறைவாக இருந்த வழிப்பறி கொள்ளையன்
வண்ணாரப்பேட்டையில் சுற்றி திரிந்து கொண்டிருந்த போது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த...
திருநின்றவூர்: இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர் கைது!
திருநின்றவூரைச் சேர்ந்த இளைஞர் இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர் கைதானார்.
இன்ஸ்டா காதலியை கரம் பிடித்த இளைஞர் மறு தினமே வீட்டில் ஏற்பாடு செய்த பெண்ணுடன் திருமணம் செய்து கொண்ட விவகாரம்...
போதை மாத்திரை விற்பனை – இருவர் கைது
வடபழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் ஒட்டகபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆட்கள்...
ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு அடைக்கலம் தந்த அஞ்சலை
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு பாஜக முன்னாள் நிர்வாகி புளியந்தோப்பை சேர்ந்த அஞ்சலை அடைக்கலம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.பகுஜான் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அஞ்சலையை...
கொரட்டூரில் இளம்பெண்ணின் கள்ளக்காதலன் கைது
சென்னை கொரட்டூரில் 7 மாதங்களுக்கு முன்பு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போலீசார் கள்ளக்காதலனை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கணவனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.சென்னை கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – யார் இந்த சம்போ செந்தில்?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில். சினிமா வில்லனை மிஞ்சும் தாதா யார்? யார் இந்த சம்போ செந்தில்?தூக்குக்குடியை பூர்விகமாக கொண்டு சென்னையில் சட்டம் பயின்ற செந்தில்குமார், 15 ஆண்டுகளுக்கு முன்பு,...
