Tag: Crime

நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது பாலியியல் புகார்

பிரபல திடைப்பட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது பாலியியல் புகார் அளித்த பெண் நடன கலைஞர். பிரபல திரைப்பட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தெலுங்கு மற்றும்...

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் மகாவிஷ்ணு

நீதிமன்ற காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு என்கிற பெயரில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட மகா விஷ்ணு போலீஸ் கஸ்டடி முடிந்து...

மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க உத்தரவு

மகாவிஷ்ணு சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாக புகார் எழுந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த சனிக்கிழமை காலை சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.https://www.apcnewstamil.com/news/politics/coimbatore-bjp-member-removed/111244மூடநம்பிக்கையை...

கொடுங்கையூரில் ATM-ல் முதியவரிடம் ரூ.84,000 திருட்டு..!!

சென்னை கொடுங்கையூரில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற முதியவரிடம் திருடிய சம்பவம்.ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற முதியவருக்கு உதவுவது போல் நடித்து ரூ.84,000 திருடப்பட்டுள்ளது. ஏடிஎம் கார்டை மாற்றி எடுத்துச் சென்று முதியவரின்...

சிறுவர்களை தாக்கிய சம்பவம்: பிரபல பின்னணி பாடகர் மனோ மகன் மீது போலீஸில் புகார்

மதுபோதையில் தாக்கியதாக பிரபல பின்னணி பாடகர் மனோ மகன் மீது போலீஸில் புகார்  அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த கிருபாகரன் (20) என்பவர் தண்டையார்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்....

சென்னை : உறங்கிக் கொண்டிருந்த நண்பர் மீது லாரி ஏற்றி இறக்கிய சம்பவம்

கொரட்டூரில் உறங்கிக் கொண்டிருந்த நண்பர் மீது லாரி ஏற்றி இறக்கிய சம்பவம், டிரைவர் கைது. உத்திரமேரூர் முத்துமாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத்(35). இவரது நண்பர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இருவரும்...