Tag: Crime
ரூ.50 கோடி நில மோசடி வழக்கு: முன்னாள் அதிமுக எம்எல்ஏ கணவர் தலைமறைவு
நிலமோசடி வழக்கில் திருச்செங்கோடு சட்ட மன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம் எல் ஏ பொன்.சரஸ்வதி என்பவரின் கணவர் பொன்னுசாமி தலைமறைவாகி உள்ளார்.
வீட்டிற்கு விசாரணைக்கு வந்த போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி...
சிறுவனை கடத்தி ரூ.2 லட்சம் கேட்ட கும்பல் : 5 பேர் கைது
காதல் ஜோடி ஒன்றாக இருந்த புகைப்படத்தை செல்போன் மூலமாக திருடி சமூகவலைதளங்களில் பதிவிடுவேன் என 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி சிறுவனை கடத்தி சென்ற கும்பலை சேர்ந்த 5 பேர் கைது.
மதுரை...
தெலுங்கானாவில் பேருந்தில் பெண் பலாத்காரம் – ஓட்டுநர் கைது
தெலுங்கானாவில் ஓடும் பேருந்தில் 9 வயது மகளுடன் சென்ற பெண்ணை வாயில் போர்வையை திணித்து கத்தாமல் பாலியியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் நிர்மலில் இருந்து...
போலி மருத்துவரை வைத்து மருத்துவம் – 2 பேர் கைது
போலி மருத்துவரை வைத்து மருத்துவமனை செயல்படுவதாக வந்த புகாரின் பேரில் டிஎம்எஸ் இயக்குனர் விசாரணை மேற்கொண்டார்.வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தாயார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மீது போலி மருத்துவர்...
போலி நகை அடகு வைக்க முயற்சி – 5 பேர் கைது
போடியில் போலி தங்கமுலாம் பூசப்பட்ட 15 பவுன் நகையை அடகு வைக்க முயன்ற போது அடகு கடை உரிமையாளர் போலியான நகை என தெரிந்ததும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.ஐந்து குற்றவாளிகளை கைது...
சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு எஸ்கேப்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படக்கூடிய ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய நபராக பார்க்கக்கூடிய சம்போ செந்தில் தலைமறைவாகி உள்ள நிலையில் அவரது...
