Tag: Crime
கடன் தகராறில் மூதாட்டி பலி…
திருத்தணி அருகே மகன் வாங்கிய கடனை கேட்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் மூதாட்டி கத்தியால் வெட்டி கொலை செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம்...
நண்பராக பழகியவரிடமே 7 லட்சம் மோசடி செய்த பெண்… போலீசாரால் கைது…
புதிதாக திரைப்பட நிறுவனம் துவங்கி நடிக்க வைப்பதாக கூறி தொழிலதிபரிடம் 7 லட்சம் ரூபாயை ஏமாற்றிய பெண் உட்பட இருவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனா்.சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் பயாஸ் என்பவர்...
சிறுவன் கடத்தல் வழக்கு.. ஏடிஜிபி ஜெயராமனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை… சஸ்பெண்ட் செய்யவும் பரிந்துரை!
சென்னை:காதல் திருமண விவகாரத்தில் சிறுவனை சைரன் வைத்த காரில் கடத்திச் சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திருவள்ளூர்...
சிறுவனின் கடத்தலில் கூட்டுசதி ஏடிஜிபி ஜெயராம் அதிரடி கைது
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்பு இருந்தது தெரிய வந்த நிலையில் ஏடிஜிபி ஜெயராம் கைது.திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே, காதல் திருமணம் செய்த நபரின் சகோரரரான சிறுவனின் கடத்தலில் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் தொடர்புள்ளது...
ஏலக்காய் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.30 லட்சம் கொள்ளை…போலீசாா் வலைவீச்சு…
ஏலக்காய் வியாபாரியிடம் ரூபாய் நோட்டுகளுக்கிடையே வெள்ளை பேப்பரை வைத்து நூதன முறையில் ரூ. 30 லட்சத்தை ஏமாற்றிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் சென்னை பாரிமுனை பகுதியில் ஏலக்காய்...
கோவை அருகே கத்தி முனையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை!
கோவை கேரள எல்லையான கந்தே கவுண்டன் சாவடி அருகே நகை வியாபாரியிடமிருந்து சுமாா் 1.25 கிலோ மதிப்புள்ள தங்கத்தை 5 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களை காட்டி பறித்து சென்றுள்ளது. அப்பகுதியில், இச்சம்பவம்...
