Tag: Crime
திருமணமான 22 நாட்களில் கல்லூரி மாணவியின் விபரீத முடிவு: கதறும் உறவினர்கள்..!
திருமணமாகி 22 நாட்களில் புதுமணப்பெண் பூமிகா தூக்கிட்டு தற்கொலை தேவகோட்டை சார் ஆட்சியர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் விசாரணை.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா கல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பாண்டித்துரை (29)....
கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு…பெற்ற மகனையே பெட்ரோல் ஊற்றி எரித்த தாய்..!
திருவள்ளூர் அருகே கள்ளக்காதலுக்கு மகன் எதிர்ப்பு தெரிவித்ததால் தூங்கிக் கொண்டிருந்த பெற்ற மகனையே தாய் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த தொடுகாடு நமச்சிவாயபுரம் பகுதியைச்...
போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளி: காவல்துறை அதிரடி ஆக்சன்..!
கிருஷ்ணகிரி மலைக்கு ஆண் நண்பர்களுடன் சாமி கும்பிட வந்த பெண்ணை நான்கு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை - தப்பியோடிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சூட்டு பிடித்தனர் - 4 பேர்...
போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை: 4 பேர் கைது
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி வாய்க்கால் பாலம் அருகில் கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழக சான்றிதழ்கள் கிடந்தது. இந்த சான்றிதழ்கள் போலி சான்றிதழ்கள் என்று கண்டுபிடித்த போலீசார்...
10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – மீன் வியாபாரி மீது பாய்ந்த போக்சோ
கொடுங்கையூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மீன் வியாபாரி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் மீனா 31 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி இரண்டு...
பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீன்டல் – ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படும் பள்ளியில், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓவிய ஆசிரியர் ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார்.கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஒன்றிய அரசின் சார்பில் சிபிஎஸ்சி...
