Tag: Crime

ஆவடி அருகே தந்தை, மகள் மர்மமான முறையில் மரணம்! போலீசார் தீவிர விசாரணை!

ஆவடி அருகே தந்தை, மகள் மர்மமான முறையில் மரணம். திருமுல்லைவாயல் போலீசார் தீவிர விசாரணை.வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சாமுவேல் சங்கர் (77) மற்றும் இவரது மகள் சிந்தியா (37) இவர்கள் கடந்த சில...

கொண்டித்தோப்பில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

ஆர்கே நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருக்கும் பெண் காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை போலீஸ் விசாரணை.சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜெயிலா ( 44) இவர் ஆர்கே...

பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் உதவியாளர் கைது – போலீஸ் தீவிர விசாரனை

பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் பெண் நிர்வாகி விஜயபானுவின் உதவியாளர் சையத் மஹமூத்-தை  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.பொதுமக்களிடம் வசூலித்த முதலீட்டு பணத்தை எந்தெந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளனர்,   சொத்துக்களை...

மின்வாகன மொத்த விற்பனையாரிடம் ரூ.62 லட்சம் மோசடி

மின்வாகன மொத்த விற்பனையாரிடம் ரூ.62 லட்சம் மோசடிசெய்த ராஜஸ்தான் ஆசாமி சிக்கியது எப்படி? ஜெய்ப்பூர் போலீசார் உதவியுடன் பிடித்து மயிலாடுதுறைக்கு கொண்டுவந்த போலீசார்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் மெயின் ரோட்டில் கேகேஎல்...

அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை மீது மேலும் 60 பேர் புகார்!

பணம் இரட்டிப்பு மோசடி விவகாரத்தில் சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் இரண்டு நாட்களில்  60 பேர் புகார் கொடுத்துள்ளனர்.மோசடி நிறுவனத்திலிருந்து கைப்பற்றப்பட்ட  12 கோடியே 65 லட்சம்  ரூபாய், இரண்டரை கிலோ தங்கம்...

லோன் வாங்கியோரை தொலைபேசி மூலம் மிரட்டி பணம் பறித்த முக்கிய குற்றவாளி கைது

செல்போனில் உடனடி லோன் ஆப் மூலம் கடன் தந்து விட்டு மிரட்டி அவர்களின் மார்பிங் புகைப்படங்களை செல்போன் தொடர்பு எண்களுக்கு அனுப்பி ரூ. 300 கோடிகளுக்கு மேல் கொள்ளைடியடித்த கும்பலைச் சேர்ந்த கேரளத்தைச்...