Tag: Crime
நில மோசடி : ரூ. 1.28 கோடி பணம் மீட்பு – உரிமையாளர் 2 பேர் அதிரடி கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நில விற்பனையில் மோசடி செய்த ரூ. 1.28 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் மைக்கேல்ராஜ்(60)....
பெண்ணுக்கு ஆபாச மிரட்டல் – ஏர்போர்ட்டில் வாலிபரை தட்டி தூக்கிய போலீசார் !
இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மலேசியாவில் இருந்து வந்த அவர் கேரளாவில் வைத்து...
அமேசானில் ஆர்டர் செய்து ரெஸ்ட் ரூமில் கேமரா பொருத்திய டாக்டர் கைது
அமேசானில் ஆர்டர் செய்து ரகசிய பேனா கேமராவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கழிவறையில் வைத்து வீடியோ பதிவு செய்த மருத்துவர் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு...
அரசு மருத்துவமனை கழிவறையில் ரகசிய கேமரா…சிக்கிய மருத்துவர்
பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் பேனா வடிவிலான ரகசிய கேமரா வைத்த பயிற்சி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .பொள்ளாச்சி உடுமலை சாலையில் அமைந்துள்ள...
பல்லடம் அருகே பதற வைக்கும் படுகொலை…போலீசார் விசாரணை
பல்லடம் அருகே தாய் தந்தை மகன் என மூன்று பேர் வெட்டி படு கொலை செய்து 8 பவுன் நகை கொள்ளை போனது. 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்திருப்பூர்...
கோபியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு
கோபி அருகே உள்ள நாகர்பாளையம் கிராமம் கீரிப்பள்ளம் தோட்டத்தை சேர்ந்தவர் மோகன்லால்(55). விவசாயியான இவர், வீட்டின் அருகே உள்ள அவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் விவசாய பயிர்களுடன் சந்தன மரங்களையும் வளர்த்து வருகிறார்....
