Tag: Crime

பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை   –  இருவா் கைது

சேலத்தில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததோடு,  அவரிடம் இருந்த நகையை பறித்துக் கொண்டு கொலை  செய்த விவகாரத்தில் ரவுடி உள்பட இரண்டு பேர் கைது.....நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மின்னக்கல் பகுதியை...

போதைப்பொருள் விவகாரம் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது – போலீசார் தொடா் விசாரணை

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில், செல்போனில் பதிவான எண்ணைக்கொண்டு நடிகர் மன்சூர் அலிகானின் மகனிடம் போலீசார்  விசாரணை நடத்துகின்றனர்.சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த மாதம்...

40 வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ள பிரபல குற்றவாளி போலீசிடம் சிக்கியதன் பின்னணி என்ன?

கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 7சவரன் தங்க சங்கிலியை ஒரு கும்பல் பறித்துள்ளது. சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 100 சிசிடிவிக்களுக்கு மேல் ஆய்வு செய்து குற்றவாளிகளை காவல்துறையினர்...

ரூ.39 லட்சம் மோசடி: கல்லூரி மாணவர்கள் கைது

திண்டுக்கல் இளைஞரிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.39 லட்சம் மோசடி வழக்கில் 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் சரவணக்குமார்(35). இவர்...

ரூ.1.56 கோடி நகை கொள்ளை வழக்கில் மேலும் 5 பேர் கைது!

மதுரையில் நகை வியாபாரியை கடத்தி இரண்டு கிலோ நகை கொள்ளை.முன்னாள் ஊர்காவல் படை சேர்ந்தவர் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ராமநாதபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன்(65). நகை வியாபாரியான இவர் சென்னையில்...

வியாபாரியை கடத்தி நகை கொள்ளை –  போலீசார் விசாரணை

மதுரையில் நகை வியாபாரியை கடத்தி இரண்டு கிலோ நகை கொள்ளை. முன்னாள் ஊர்காவல் படை சேர்ந்தவர் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரணை.ராமநாதபுரத்தை  சேர்ந்த பாலசுப்ரமணியன்(65).நகை வியாபாரியான இவர் சென்னையில் நகைகளை வாங்கி...