Tag: Crime
3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பட்டதாரி வாலிபர் கைது
போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக யூடியூபில் பார்த்து 3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பட்டதாரி வாலிபர் கைது.கடந்த மாதம் மாங்காட்டில் மோட்டார் சைக்கிளில் கணவருன் மனைவி சென்று கொண்டிருந்த போது மக்கள்...
மூதாட்டியை கட்டிப்போட்டு நகை திருட்டு – மர்ம நபா்களுக்கு போலீசாா் வலைவீச்சு
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு நகை திருட்டில் ஈடுபட்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மகனின் பெயரை சொல்லி கேட்டதால் அதிர்ச்சியில் உரைந்த மூதாட்டியின் கழுத்தில் கத்தி...
தேனி : சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டது எப்படி ?
தேனி மாவட்டத்தில் ஆற்றில் துணி துவைக்கும் போது அழுக்குத் தண்ணீர் தெரித்ததில் ஏற்பட்ட பிரச்சினையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியதில் அவர் இறந்துள்ளார். சிறார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர்...
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த ஆந்திராவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவை சேர்ந்த கண்டசாலா கனக துர்கா...
மதுரையில் நகை வியாபாரியை காரில் கடத்தி 2 கிலோ தங்க நகை கொள்ளையடித்த விவகாரம் – மேலும் 2 பேர் கைது
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகை வியாபாரியான பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னையில் நகைகளை மொத்தமாக வாங்கி ராமநாதபுரம், பரமக்குடி பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் ஆர்டர் எடுத்து விற்பனை செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 23.11.2024...
வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது – நகைகள் பறிமுதல்
அண்ணாநகரில் வேலை செய்த வீட்டில் தங்க நகைகளை திருடிய பெண் கைது. 15.3 கிராம் தங்க நகைகள் பறிமுதல்சென்னை, ஷெனாய் நகர், கிரசண்ட் ரோடு என்ற முகவரியில் வசித்து வரும் நீரஜா, பெ.வ/31,...
