Tag: Crime

கடன் பிரச்சனை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி!

கடன் பிரச்சனை காரணமாக கும்பகோணம் நாதன் நகரை சேர்ந்த சங்கரன் லிங்கம் மற்றும் இவரது சகோதர, சகோதரிகள் ,மனைவி ஆகிய நான்கு நபர்கள் விஷம் குடித்துள்ளனர். இவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து...

இளம் பெண்ணை கத்தியால் குத்திய நபர் பலி ! நடந்தது என்ன?

அரகண்டநல்லூர் அருகே தற்கொலைக்கு முயன்ற கொலை குற்றவாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணம்பூண்டி பகுதியில் நேற்று வீட்டு வேலை...

காதல் தோல்வியால் விரக்தி; வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் பகீர்! வாலிபர் தற்கொலை

கணவருடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கும் திருமணம் ஆன பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ய நினைத்த 24 வயது இளைஞர் தனது மரணத்திற்கு காரணம் என பெண்ணின் செல்போன் நம்பரை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ்...

4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட பலே கல்யாண ராமன் கைது

கடந்த வாரம் புது மாப்பிள்ளை ஜோரில் திருமணம் செய்த காதலனை அவருடைய காதலி போலீஸில் சிக்க வைத்துள்ளார்.சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுடலைமுத்து தெருவைச் சேர்ந்த நான்சி பிரியங்காவை கன்னியாகுமரி மாவட்டம் நெய்த மங்களம் பகுதியைச்...

ஏலச்சீட்டு நடத்தி ₹ 2 கோடி மோசடி- காவல்துறை கண்காணிப்பாளிரிடம் புகார்

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் ஏலச்சீட்டு நடத்தி ₹ 2 கோடி மோசடி கணவன் மனைவி தலைமறைவு பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிரிடம் புகார்.திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ளது பண்ணைப்பட்டி  கிராமத்தைச் சேர்ந்தவர்...

போதையில் ஷோருமில் நிறுத்தியிருந்த காரை திருடிய நபா்கள் கைது

மாருதி கார் ஷோரூமில் பணத்தை திருட சென்றபோது பணம் இல்லாததால் மது போதையில் இருந்ததால் காரை எடுத்துச் சென்றுள்ளனா்.மூவரையும் பிடித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி- திண்டுக்கல் சாலையில்...