Tag: Crime
அக்னி பிரதர்ஸ் வழக்கு விசாரணை – போலீஸ் பலத்த பாதுகாப்பு
பல்லடம் நீதிமன்ற விசாரணைக்கு வரும் அக்னி பிரதர்ஸ், அசம்பாவிதம் நடக்காமல் இருக்க நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு.திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையாம்புதூர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிவகங்கையை...
கடலூரில் வீட்டின் பின்பக்க கதவு திறந்து பீரோவில் உள்ள 20 சவரன் நகை, ரூ.40 ஆயிரம் பணம் கொள்ளை!
திட்டக்குடியில் வீட்டின் பின்பக்க கதவு திறந்து பீரோவில் இருந்த 20 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருட்டு போலீசார் விசாரணை!கடலூர் மாவட்டம் திட்டக்குடி வதிஸ்டபுரம் மாரியம்மன் கோயில்...
ஐதராபாத்தில் கார் எரிந்து இருவர் உயிரிழப்பு – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
ஐதராபாத்தில் கார் எரிந்து இருவர் உயிரிழந்த சம்பவம் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல். வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் காதலை பெற்றோர் ஏற்காதது, பெண்ணின் உறவினர் காதல் விவகாரம் வீட்டில் சொல்வதாக கூறி பணம்...
காங்கிரஸ் நிர்வாகியின் 100 கோடி ரூபாய் சொத்திற்கு போலி ஆவணம் தயாரித்த – 3 பேர் கைது
ஆவடியில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகியின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.ஆவடியில் பிரபல தொழிலதிபர் பவன்குமார்....
ஆவடி அருகே முன்விரோதம் காரணமாக சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை!
ஆவடி அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழிக்கு பழியாக கொலை அரங்கேறியதா என்று கோணத்தில் போலீஸ் விசாரணை.ஆவடி அடுத்த...
கழிவுநீர் தொட்டில் விழுந்து உயிரிழந்த மாணவியின் வழக்கில் பள்ளி ஆசிரியை கைது
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் எல்கேஜி மாணவி உயிரிழப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ஆசிரியர் ஏஞ்சலுக்கு வரும் பத்தாம் தேதி வரை நீதிமன்ற காவல் - விக்கிரவாண்டி நீதிமன்றம் உத்தரவு.விழுப்புரம் மாவட்டம்...
