Tag: Cuddalore

நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்று வருகிறது- என்எல்சி

நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்று வருகிறது- என்எல்சி கடலூர் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்று வருவதாக என்எல்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் பயிர்...

ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்எல்சி பணி- மாவட்ட ஆட்சியர்

ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்எல்சி பணி- மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்.எல்.சி. தற்போது பணிகளை மேற்கொண்டு வருவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் விளக்கம் அளித்துள்ளார்.கடலூர் மாவட்டம்...

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணி- டிடிவி தினகரன் கண்டனம்

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணி- டிடிவி தினகரன் கண்டனம்விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அமமுக...

விளைநிலங்களை அழித்து என்எல்சி பணி தொடக்கம்- பொதுமக்கள் எதிர்ப்பு

விளைநிலங்களை அழித்து என்எல்சி பணி தொடக்கம்- பொதுமக்கள் எதிர்ப்புகடலூர், வளையமாதேவியில் நடவு செய்யப்பட்ட வயலில் வடிகால் வாய்கால் வெட்டும் பணியை என்எல்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது.கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் 2வது சுரங்க...

ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது இரட்டிப்பாக திருப்பி கொடுப்போம்- பாஜக நிர்வாகி கைதுக்கு கண்டனம்

ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது இரட்டிப்பாக திருப்பி கொடுப்போம்- பாஜக நிர்வாகி கைதுக்கு கண்டனம் முதல்வர் புகைப்படத்தை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவு செய்ததற்காக கடலூர் மேற்கு மாவட்ட ஐடி விங் நிர்வாகி ஜெய்குமாரை நெல்லை...

குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி

குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி பண்ருட்டி அருகே குடித்துவிட்டு வீட்டில் சண்டை போட்ட கணவனை கொலை செய்த மனைவி மற்றும் மனைவியின் தந்தை ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.கடலூர்...