Tag: Cyclone Michaung
‘எச்சரிக்கையாக இருங்க’ – பேரிடர் மேலாண்மை துறையின் குறுஞ்செய்தி அலெர்ட்..
‘மிக்ஜம்’ புயல் தொடர்பாக குறுஞ்செய்தி மூலமாக மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை செய்து வருகிறது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் , தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் (...
இன்றும் நாளையும் ரெட் அலெர்ட்.. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க..
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் , தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் ( டிச.5) முற்பகலில்...
புயல் எதிரொலி- நான்கு மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை!
'மிக்ஜாம்' புயல் கரையை நெருங்கும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நாளை (டிச.04) அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.எச்சரிக்கை: மிக்ஜம் தீவிர புயலாக கரையை கடக்கும் – வானிலை மையம்...
எச்சரிக்கை: மிக்ஜம் தீவிர புயலாக கரையை கடக்கும் – வானிலை மையம் தகவல்..
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல், தீவிர புயலாக கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 5:30...
“தேசிய பேரிடர் மீட்புப் படை தயார் நிலை”- அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி!
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் நாளை மறுநாள் (டிச.05) தீவிரமடைந்து தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கவுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் நிலைக் கொண்டுள்ளது. புயல்...
அனைத்து துறைகளும் தயார்.. காற்று, மழையின் போது வெளியே வராதீங்க – சிவ்தாஸ் மீனா வேண்டுகோள்..
புயலை எதிர்கொள்வதற்கு அனைத்து துறைகளும் இணைந்து தயார் நிலையில் இருப்பதாகவும், காற்று- மழை அதிகமாக இருக்கும்போது பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
மிக்ஜம் புயல்...