Tag: Death
காவல் நிலையத் தாக்குதலில் கணவர் உயிரிழந்ததாகக் கவலை: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
சிந்தாமணி காவல் நிலையக் காவலர்களின் தாக்குதலால் காயமடைந்து தனது கணவர் பரமசிவம் உயிரிழந்ததாகக் கூறி, அவரது மனைவி தாக்கல் செய்த வழக்கில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும்,...
திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு சோகம்: தீக்குளித்த முதியவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
குடும்பப் பிரச்சினை காரணமாகத் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக் தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்ற முதியவர், மேல்சிகிச்சை பலனின்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில்...
மகாராஷ்டிராவில் நெஞ்சை பதறவைக்கும் சோகம்… பூச்சி மருந்து வாயு கசிந்து 2 சிறுமிகள் தூக்கத்திலேயே பரிதாப பலி!
மகாராஷ்டிர மாநிலத்தில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொண்டைக்கடலையில் தெளிக்கப்பட்ட பூச்சி மருந்திலிருந்து வெளியேறிய நச்சு வாயுவைச் சுவாசித்ததில் 6 மற்றும் 4 வயதுடைய இரண்டு சிறுமிகள் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்...
மதுரை அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 5 பேர் உயிரிழப்பு, 42 பேர் படுகாயம்!
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே அதிகாலையில் அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், ஒரு பெண் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்,...
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பயங்கரம்: ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் பரிதாப பலி! 6 பேர் காயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில் ஜீப் (பொலிரோ) கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், குழந்தைகள் உட்பட...
ரூ.1.5 லட்சம் நகைக்கு ஆசை: சொந்த பாட்டியை மூச்சுத்திணறடித்துக் கொன்ற பேரன்கள், பேத்தி – ஆண்டிபட்டியில் அதிர்ச்சி திருப்பம்!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மூதாட்டி ஒருவர் நகைக்காகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது சொந்தப் பேரன்கள் இருவர் மற்றும் பேத்தி ஆகிய மூவர் சேர்ந்து பாட்டியைக் கொடூரமாகக் கொலை செய்தது போலீஸ்...
