Tag: Defamation case
தொகுதி மறுவரையறை புத்தகம்: பெரியார் குறித்து அவதூறு என வழக்கு – கி.வீரமணி ரூ.1 கோடி நஷ்டஈடு கோரி மனு!
தொகுதி மறுவரையறை குறித்த ஆங்கிலப் புத்தகத்தில் தந்தை பெரியார் கூறியதாகத் தவறான மற்றும் அவதூறான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, புத்தக எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பக நிறுவனத்திற்கு எதிராக ரூ.1 கோடியே 1,000...
சீமான் குறித்து அவதூறு: யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவதூறாகப் பேசியதாக யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகிய இருவர் மீது மதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவதூறு பேசுதல், கலவரத்தைத்...
முதல்வர் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்: விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.வழக்கில் பின்னணி!
தூத்துக்குடி மாவட்டம்,...
அவதூறு வழக்கு – 4 வாரங்களில் பதிலளிக்க சீமானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் பதிலளிக்க சீமானுக்கு உச்சநீதிமன்றம்...
சமந்தா – நாக சைதன்யா குறித்த அவதூறு வழக்கு….. கொண்டா சுரேகா நீதிமன்றத்தில் ஆஜர்!
சமந்தா - நாக சைதன்யா குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா நீதிமன்றத்தில் ஆஜரானார்.தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவரது நடிப்பில் சமீபத்தில்...
அவதூறு வழக்கில் யூடியூபர் ரங்கராஜன் நரசிம்மன் – கைது
ஸ்ரீபெரும்புதூர் ஜீயார் குறித்து அவதூராக பேசிய ரங்கராஜன் நரசிம்மன் என்கிற யூடியூபரை 14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவுஸ்ரீபெரும்புதூர் ஜியார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ...
