Tag: delhi

ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு எதையுமே செய்ததில்லை- ராகுல்காந்தி

ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு எதையுமே செய்ததில்லை- ராகுல்காந்தி ஓபிசி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக டெல்லியில் பேட்டியளித்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, “பிற்படுத்தப்பட்ட...

பயணிகள் அச்சம்- நடுவானில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

 இண்டிகோ விமானத்தில் அவசர கால கதவைத் திறக்க முயன்ற ராணுவ வீரரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.“தஞ்சை தமிழ் பல்கலை.யில் கவிஞர் தமிழ்ஒளிக்கு மார்பளவு சிலை அமைக்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!இன்று...

“தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவிற்கு இல்லை”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

 தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, இன்று (செப்.19) காலை 09.00 மணிக்கு டெல்லியில் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து,...

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று சிறப்புக் கூட்டத்தொடர்!

 டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று (செப்.19) சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை..பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (செப்.18) நாடாளுமன்றத்தில்...

“கர்நாடகா எப்போதுமே முரண்டு பிடிக்கும்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

 மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை தமிழக எம்.பி.க்கள் குழு நாளை (செப்.19) காலை 09.30 மணிக்கு சந்திக்கவுள்ளது. தமிழகத்திற்கான காவிரி நீரை கர்நாடகா வழங்க மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சரிடம் எம்.பி.க்கள் வலியுறுத்திவார்கள்.பார்...

“பழைய நாடாளுமன்றத்திற்கு விடைக் கொடுக்கும் நேரம் வந்து விட்டது”- பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!

 நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "வரலாற்று சிறப்புமிக்க இந்த நாடாளுமன்றக் கட்டடத்திற்கு நாம் அனைவரும் விடைக் கொடுக்கும் நேரம் இது. இந்தியர்களின் பணத்தாலும், வியர்வையாலும்...