Tag: died

இளம் பெண்ணை கத்தியால் குத்திய நபர் பலி ! நடந்தது என்ன?

அரகண்டநல்லூர் அருகே தற்கொலைக்கு முயன்ற கொலை குற்றவாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணம்பூண்டி பகுதியில் நேற்று வீட்டு வேலை...

குடிநீருடன் கழிவு நீர் கலப்பு : 2 பேர் உயிரிழப்பு !

பல்லாவரம் அருகே குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் காமராஜ் நகர், மலை மேடு பகுதியினர் 28 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். சிகிச்சைக்கு அழைத்துவரப்பட்ட 2...

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி – தமிழக அரசு

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி யானை உயிரிழந்த பாகன் உதயகுமார் மற்றும் சிசுபாலன் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிதி உதவி அளித்து உதயகுமாரின் மனைவிக்கு வேலை வாய்ப்பு அளித்ததற்கு...

மாரடைப்பால் உயிரிழந்த 12 வயது சிறுமி!

பள்ளிக்கு செல்வதற்காக குளித்துவிட்டு வந்த  சிறுமி , திடீரென மயங்கி விழுந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தெலுங்கானா மாநிலம், மஞ்சேரியல், சென்னூர், பத்மா நகரை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மகள் கஸ்தூரி நிவ்ருதி (...

ஆவடி : உடற்பயிற்சியின்போது மாரடைப்பு -உதவி ஆய்வாளர் உயிரிழப்பு!

ஆவடியில் உடற்பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உதவி ஆய்வாளர்  உயிரிழந்த சோகம்!ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்ற பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் பிரபாகர் (53).பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த பிரபாகர் 1997 ஆம்...

காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் – பலி

குஜராத்தில்4 குழந்தைகள் விளையாடும்போது காருக்குள் சிக்கியதால் மூச்சு திணறி 7 வயதிற்குட்பட்ட பலி.குஜராத்தின் அம்ரோலி மாவட்டத்தில் காருக்குள் சிக்கியதால் மூச்சு திணறி 7 வயதிற்குபட்ட 4 குழந்தைகள் உயிரிழந்தனர். பண்ணையில் வேலை செய்யும்...