Tag: DMK

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி கைது..? கரூரில் திமுக-விற்கு நெருக்குடி தர தவெக அரசு பாய்ச்சல்

​அதிமுகவிலிருந்து முக்கிய முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்த அதிர்ச்சி அலையே இன்னும் ஓயாத நிலையில், தற்போது திமுகவின் வலுவான கோட்டையாகக் கருதப்படும் கரூர் மாவட்ட அரசியல் சக்தியைக் குறிவைத்து இந்த கைது நடவடிக்கை...

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை: திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாட்டின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் பேசி வரும் கருத்துக்கள் விசாரணையைப் பாதிக்கும் என்பதால், அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி...

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு கனிமொழி கடும் கண்டனம்

முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை அவசர அவசரமாகக் கைது செய்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனம்...

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு

கடந்த ஆண்டு கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஜோசப்...

விஜய் அரசு அல்ல, அது குதிரை பேர சர்க்கார்!” – திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் அதிரடி குற்றச்சாட்டு

தமிழகத்தில் தவெக அரசுதான் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும், இந்த குதிரை பேர விவகாரத்தில் நம்பர் ஒன் குற்றவாளி முதலமைச்சர் விஜய் தான் என்றும் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன்...

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்த அமெரிக்கத் துணைத் தூதர்: ‘திராவிட மாடல்’ புத்தகம் பரிசு

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை, அமெரிக்கத் துணைத் தூதர் திருமிகு மரியானா எல். நெய்ஷூலர் (Mariana L. Neisuler) அவர்கள் இன்று (02-07-2026) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது...