Tag: ED
சந்தேகம் இருந்தால் அலுவலகத்தில் நுழைந்து ஆவணங்களை எடுப்பது சரியா?? ED-க்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!!
மாநில அரசின் விசாரணைக்குள் தலையிடுவது கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா? என டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக்கில் அதிகள் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது,...
மருந்து நிறுவன உரிமையாளர் வீட்டில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை…
22 குழந்தைகளின் உயிரை பலி வாங்கிய விவகாரம், மருந்து நிறுவன உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறையின் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.22 குழந்தைகளின் உயிரை பலி வாங்கிய இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்,...
அமைச்சருக்கு கிடுக்குபிடி! வீட்டின் சாவி எங்கே? பூட்டை உடைக்க ED முடிவு!
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனையின் தொடர்ச்சியாக சென்னை தலைமைச் செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சரை ஐ.பெரியசாமி அறைக்கு செல்லும் நுழைவாயில் கதவு பூட்டப்பட்டுள்ளது.அமைச்சர் ஐ....
EDக்கும் அஞ்சமாட்டோம்! மோடிக்கும் அஞ்சமாட்டோம்! – ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்…
EDக்கும் அஞ்சமாட்டோம்! மோடிக்கும் அஞ்சமாட்டோம்! சட்டபடி எதிர்கொள்வோம்!’வாக்கு திருட்டு’ என்ற ’சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில்...
லட்சக்கணக்கில் நன்கொடை.. சிக்கிய காங்கிரஸ் தலைவர்கள்.. அமலாக்கத்துறை அதிரடி..
ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தலைமையிலான யங் இந்தியா நிறுவனத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் லட்சக்கணக்கில் நன்கொடை அளித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள்...
மனிதத்தன்மை அற்ற அமலாக்கத்துறை… உயர்நீதிமன்றத்தில் கதறிய டாஸ்மாக் அதிகாரிகள்..!
''அமலாக்கத்துறை சோதனையின் போது தாங்கள் நடத்தப்பட்ட விதம் சட்டவிரோதமானது. மனிதத்தன்மை அற்ற செயல்'' என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், மார்ச் 6 முதல் 8ம்...
