Tag: Edappadi palanisami
“காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் முன் மது அருந்தியவர்களைத் தட்டி கேட்டதற்காக மோகன்ராஜ் என்பவரையும், அவரது தாயார்...
“ஏன் பதறுகிறார் எடப்பாடி பழனிசாமி”?- முரசொலி கேள்வி!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பதறுவது ஏன்? என தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன்?-கொடநாடு என்றாலே எடப்பாடி...
கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு வீச்சு- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
சென்னை வேளச்சேரி தனியார் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.ஜியோ பைனான்சியல் பங்குகள் வர்த்தகத்தில் சரிவு!அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ...
“ஓட்டு வாங்கவே கச்சத்தீவு கையிலெடுப்பு”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
மதுரை மாவட்டம், வலையங்குளத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாட்டில் உரையாற்றிய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "தற்போது ஆட்சி செய்து வரும் தி.மு.க.விற்கு பொய்தான் மூலதனம். கச்சத்தீவை...
“சமூக நீதிக்கு பெரும் பிழையை செய்த தி.மு.க. அரசுக்கு கண்டனம்”- எடப்பாடி பழனிசாமி!
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய SCSP நிதியில் இருந்து 1,560 கோடியை பொது மகளிர்...
என்எல்சி நிறுவனத்திற்கு திமுக துணை நிற்கிறது- எடப்பாடி பழனிசாமி
என்எல்சி நிறுவனத்திற்கு திமுக துணை நிற்கிறது- எடப்பாடி பழனிசாமிவிவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவன முயற்சிக்கு திமுக அரசு துணை நிற்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள...
