Tag: Edappadi palanisami
“கூட்டணி முறிவில் எந்த சந்தேகமும் வேண்டாம்”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.பி.ஆர்.பாண்டியன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!அப்போது பேசிய எடப்பாடி...
பி.ஆர்.பாண்டியன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
சென்னையில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.ஆயிரம் கோடியை வசூல் செய்து சாதனை படைத்த ‘ஜவான்’ திரைப்படம்இது...
“வழக்குகள் தொடர்ந்தாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!
சென்னை தாம்பரத்தில் இன்று (செப்.15) மாலை 06.00 மணிக்கு நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும்...
“காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் முன் மது அருந்தியவர்களைத் தட்டி கேட்டதற்காக மோகன்ராஜ் என்பவரையும், அவரது தாயார்...
“ஏன் பதறுகிறார் எடப்பாடி பழனிசாமி”?- முரசொலி கேள்வி!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பதறுவது ஏன்? என தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன்?-கொடநாடு என்றாலே எடப்பாடி...
கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு வீச்சு- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
சென்னை வேளச்சேரி தனியார் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.ஜியோ பைனான்சியல் பங்குகள் வர்த்தகத்தில் சரிவு!அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ...