Tag: Edappadi Palanisamy

பேரவை நடுநிலையாக செயல்படவில்லை- எடப்பாடி பழனிசாமி

பேரவை நடுநிலையாக செயல்படவில்லை- எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “விருத்தாசலத்தில் பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி யார் என்று நேற்று...

கொரோனா பரவல்: ஈபிஎஸ் கவனஈர்ப்பு தீர்மானம்

கொரோனா பரவல்: ஈபிஎஸ் கவனஈர்ப்பு தீர்மானம் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.தீர்மானத்தின்மீது பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு...

அதிமுக பொதுக்குழு வழக்கு- நாளை மறுநாள் விசாரணை

அதிமுக பொதுக்குழு வழக்கு- நாளை மறுநாள் விசாரணை அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கை நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு...

பிரதமரைச் சந்திக்க ஈபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கீடு

பிரதமரைச் சந்திக்க ஈபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கீடு சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 15 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.புதிய விமான நிலைய முனையம் திறப்பு, சென்னை - கோவை...

ஏப். 16-ம் தேதி அதிமுக அவசர செயற்குழு நடைபெறும்- எடப்பாடி பழனிசாமி

ஏப். 16-ம் தேதி அதிமுக அவசர செயற்குழு நடைபெறும்- எடப்பாடி பழனிசாமி அதிமுக அவசர செயற்குழு கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை 16-04-2023 ஆம் தேதி அன்று நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

அதிமுக இனி ஓஹோ என வளரும்- எடப்பாடி பழனிசாமி

அதிமுக இனி ஓஹோ என வளரும்- எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக இனி ஓஹோ என வளரும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அதிமுகவில் புதிய உறுப்பினர்...