Tag: Edappadi Palanisamy
கோடநாடு வழக்கு- ஈபிஎஸ், முக ஸ்டாலின் விவாதம்
கோடநாடு வழக்கு- ஈபிஎஸ், முக ஸ்டாலின் விவாதம்
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பதில் அளித்தார்.சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் சட்டம்- ஒழுங்கு நிலை குறித்து காரசார மோதல் நடந்தது. அப்போது...
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றது
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றது
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் முடிவால் கர்நாடக தேர்தலில் எடப்பாடி...
பேரவையில் எதிர்கட்சிகள் பேசுவதை நேரலை செய்யாதது ஏன்? சபாநாயகருடன் வாக்குவாதம்
பேரவையில் எதிர்கட்சிகள் பேசுவதை நேரலை செய்யாதது ஏன்? சபாநாயகருடன் வாக்குவாதம்
சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர்.அப்போது எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி...
பேரவை நடுநிலையாக செயல்படவில்லை- எடப்பாடி பழனிசாமி
பேரவை நடுநிலையாக செயல்படவில்லை- எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “விருத்தாசலத்தில் பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி யார் என்று நேற்று...
கொரோனா பரவல்: ஈபிஎஸ் கவனஈர்ப்பு தீர்மானம்
கொரோனா பரவல்: ஈபிஎஸ் கவனஈர்ப்பு தீர்மானம்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.தீர்மானத்தின்மீது பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு...
அதிமுக பொதுக்குழு வழக்கு- நாளை மறுநாள் விசாரணை
அதிமுக பொதுக்குழு வழக்கு- நாளை மறுநாள் விசாரணை
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கை நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு...
