Tag: Edappadi Palaniswami

எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்கள்!

 தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (நவ.18) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, என்.சங்கரய்யா, பங்காரு அடிகளார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் மறைவுக்கு...

தீபாவளி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!

அதிமுக பொதுச் செயலாளர், திரு. எடப்பாடி K. பழனிசாமி பொது மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகையில், “மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை,...

“தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி வருகிறது”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

 தமிழகத்தின் ஆளுநர் மாளிகை முதல் ஆலயங்கள் வரை வெடிகுண்டு கலாசாரம் பரவி வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.“அமைச்சர் பொன்முடி வழக்கில் நிலைப்பாடு என்ன?”- லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!இது குறித்து...

“கூட்டுறவு ஊழியர்களுக்கு 20% போனஸ் தருக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.மகளிர் உரிமைத்தொகை- மேல்முறையீடு செய்தவர்களுக்கு உரிமைத்தொகை வரவு வைக்கும் பணி தொடக்கம்!இது குறித்து அ.தி.மு.க.வின்...

வழக்கில் நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு!

 பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!கோடநாடு கொலை, கொள்ளை...

“அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும்…..”- முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

 முதலமைச்சருக்கு அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி விசைப்படகுகளையும் மீட்டு தர வேண்டியதுதானே? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு...