Tag: Education

9-ம் வகுப்பில் 3-வது மொழியை அறிமுகப்படுத்துவது மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தம்!” – உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கவலை

9-ம் வகுப்பில் மூன்றாவது மொழியைப் புதியதாக அறிமுகப்படுத்துவது, பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கவலை தெரிவித்துள்ளார்.​தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும்...

3 ஆண்டுகளில் 7.39 லட்சம் வீழ்ச்சி: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர், கட்டமைப்பை பெருக்க அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 7.39 லட்சம் வரை வீழ்ச்சியடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும், உள்கட்டமைப்பையும் ஆசிரியர்கள் எண்ணிக்கையையும் பெருக்காமல் அரசுப் பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட முடியாது...

“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!

"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக் கொடுக்கிறது. சமூகம் குறித்துச் சிந்திப்பதை இது போதிக்கவில்லை" என்று ஆளுநர் அர்லேகர் கடுமையாக விமர்சித்துள்ளர். ​ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட மெக்காலே கல்விமுறையை...

அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் –  அன்புமணி குற்றச்சாட்டு

அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டில்...

கல்வித்துறையில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக களம் இறங்கும் கரப்பான் பூச்சி கட்சி…

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party - CJP), நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மத்திய கல்வி...

த.வெ.க அரசில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியா? கலக்கத்தில் ஆசிரியர்கள்

வெங்கடரமணனை பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக நியமிக்கக்கூடாது என ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களும் ஒருமித்த எதிர்ப்பு தெரிவிக்கின்றன.சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம்  வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை...