Tag: electric fence
திருப்பத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் பலி
திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிங்காரம். இவர் நேற்றிரவு 9-ஆம்...
மின் வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு
மின் வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழப்புபண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் காட்டுப்பன்றிகாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள எஸ்.ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில்...
தருமபுரியில் மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலி
தருமபுரியில் மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலி
தருமபுரி மாவட்டத்தில் விவசாய தோட்டத்தில் வைத்திருந்த மின் வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட மின்வேலியில்...