Tag: electricity
மின்சார ரயில் மோதி மின்வாரிய பெண் ஊழியர் பலி
மின்சார ரயில் மோதி மின்வாரிய பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியை சேர்ந்த ஜோதி காமாட்சி/42.இவர் முகப்பேர் ஜே.ஜே.நகர் மின் வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளர் பணி செய்து...
அடுத்த இடி! மின்கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு
மின் கட்டண விகிதம் 01-07-2024 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யுனிட்டு வரை பயன்படுத்துபவர்களுக்கு 4.60 காசு யுனிட் ஒன்றுக்கு பெறப்பட்டு வந்த...
விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது – டாக்டர் அன்புமணி ராமதாஸ்
விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு...
மிக்ஜாம் புயல் காரணமாக வில்லிவாக்கம் சிட்கோ நகரில் பெரும் அவலம்
வில்லிவாக்கம் சிட்கோ நகர் முழுவதும் நீரால் சூழ்ந்து காணப்படுகிறது. பொது மக்களுக்கு உணவு உடை இருப்பிடம் இழந்து தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மூன்று நாட்களாகியும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு...
மழை நின்றதும் இரண்டு மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும்…மின்துறை அமைச்சர் அறிவிப்பு
பேயாட்டம் ஆடிவரும் மிக்ஜம் புயலால் சென்னைவாசிகள் அடுத்தடுத்து இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே மழையால் நகரமே இருளில் மூழ்கி இருந்தது. இதில் நேற்று இரவில் இருந்தே சென்னையின் பல இடங்களில் மின்சார இணைப்பு...
உயர் அழுத்த மின்சாரத்தில் சாகாத கணவர் கள்ளக்காதலனுடன் ஒன்று சேர்ந்து நெஞ்சில் ஏறி மிதித்து கொன்ற கொடூர மனைவி
ராசிபுரம் அடுத்த கரியாம்பட்டி பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுனர் மோகன்ராஜ் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது. கள்ளக்காதலனின் சொத்தை அபகரித்து உல்லாச வாழ்க்கை வாழ காதல் கணவனை கொடூரமாக கொன்ற கீர்த்தனவால் இரண்டு...