Tag: Erode
ஈரோட்டில் பரபரப்பு – பள்ளி காலை உணவில் சாணி பவுடர் கலக்கத் தூண்டிய நபர் கைது:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் காலை உணவு சாம்பாரில் சாணி பவுடர் கலப்பதற்குத் தூண்டிய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தின் பின்னணி
சத்தியமங்கலம்...
சுதந்திர தினத்திலும் நீடிக்கும் ஈரோடு விவசாயிகள் போராட்டம் – கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி விடிய விடிய காத்திருப்பு – 2-வது நாளாகத் தொடர்கிறது!
திமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நேரில் ஆதரவு – அரசாணை வரும் வரை போராட்டம் என அறிவிப்புகீழ்பவானி பாசனக் கால்வாயில் உறுதியளித்தபடி தண்ணீரைத் திறந்து விட வலியுறுத்தி, ஈரோடு அருகே விவசாயிகள்...
விக்ரமின் ஒரு இன்ஸ்டா போஸ்ட்… சிக்கலில் பெருந்துறை தொழிலதிபர்! ஈரோட்டில் அடுத்தடுத்த திருப்பங்கள்!
திரைப்பட நடிகர் விக்ரம் கொஞ்சி விளையாடி வீடியோ வெளியிட்ட அரிய வகை 'லார் கிப்பான்' மனிதக் குரங்குகளின் உரிமையாளரான பெருந்துறை தொழிலதிபர் கேசவநாதனைக் கைது செய்ய ஈரோடு மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தீவிர...
லார் கிப்பான் குரங்கு வழக்கு: ஈரோட்டில் வனத்துறை அதிகாரிகள் முன் உரிமையாளர் கேசவநாதன் ஆஜர்!
நடிகர் விக்ரம் வளர்ப்பு குரங்குடன் இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அக்குரங்கின் உரிமையாளரான கேசவநாதன் ஈரோடு வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
வீடியோவால் வெடித்த சர்ச்சை!
பிரபல தமிழ் திரைப்பட...
ஈரோடு: வேளாண் பட்ஜெட் நாளில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் – பாய், தலையணையுடன் தொடர் காத்திருப்புப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு!
மாநில வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில், ஈரோடு மாவட்டத்தில் நிலவும் வறட்சியைக் கருத்தில் கொண்டு பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி மற்றும் காலிங்கராயன் கால்வாய்களில் உடனடியாகத் தண்ணீர் திறக்கக் கோரி, இரு வேறு...
மாணவிக்கு பாலியல் தொல்லை: தென்காசி பாரா மெடிக்கல் கல்லூரித் தாளாளர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அதிரடி கைது!
தென்காசி அருகே பாரா மெடிக்கல் கல்லூரியில் பயின்ற கேரள மாநிலச் சேர்ந்த மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், அக்கல்லூரியின் தாளாளரை தென்காசி அனைத்து மகளிர் காவல்...
