Tag: Farmers

காவிரி ஆற்றுக்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்

காவிரி ஆற்றுக்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் காவிரியில் தண்ணீர் இல்லாததால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகி வருகிறது.இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும், காவிரியில் வினாடிக்கு...

தேயிலை விவசாயிகள் செப் 1 முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு…

தேயிலை விவசாயிகள்  செப் 1 முதல் உண்ணவிரதம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விளங்குவது தேயிலை சாகுபடியாகும்.நீலகிரி மாவட்டத்தில் சிறு,குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்...

“அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும்”- உயர்நீதிமன்றம் உத்தரவு!

 அறுவடையை முடித்து நிலத்தை என்.எல்.சி. நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாதம் தரையில் படாதவாறு வினோதமாக கிரிவலம் சென்ற குடும்பம்என்.எல்.சி. தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் முன்பு...

விவசாயிகளை திரட்டி அதிமுக போராட்டம் நடத்தும்- எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

விவசாயிகளை திரட்டி அதிமுக போராட்டம் நடத்தும்- எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கைகர்நாடகா சென்று அம்மாநில முதல்வரை பார்த்து காவிரி நீரை தமிழகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பெற்று தண்ணீர் இன்றி வாடும் குறுவை பயிர்களை காக்க...

சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் ஆணை!

 நெய்வேலியில் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40,000 ரூபாயை வழங்க என்.எல்.சி. நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.“3 தேசிய அணிகளை அறிவிக்குமளவு இந்தியாவில் கிரிக்கெட் திறமைசாலிகள்”- பிரையன் லாரா புகழாரம்!என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை...

தோட்டங்களுக்கே சென்று தக்காளி கொள்முதல் செய்யும் வியாபாரிகள்!

 சத்தியமங்கலம் அருகே தாளவாடியில் வரலாற்றிலேயே முதன் முறையாக, தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு தோட்டத்திலேயே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.15 வருடங்களுக்குப் பிறகு ரீரிலீஸ் செய்யப்படும் சுப்ரமணியபுரம்….. சசிகுமார் அறிவிப்பு!ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள...