Tag: Farmers

விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது- பிரதமர் மோடி

விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது- பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளது.டெல்லியில் 17-வது இந்திய கூட்டுறவு...

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணை திறப்பு

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணை திறப்பு மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட நீர் கல்லணை வந்தடைந்ததை அடுத்து, டெல்டா மாவட்ட குறுவை நெல் சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.குறுவை...

குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!

 டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 12) தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். இதையடுத்து, குறுவைச் சாகுபடிக்கான ஏற்பாடுகளை டெல்டா மாவட்ட விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.சுனைனாவின் ரெஜினா படத்தின்...

வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கவுள்ள நிலையில், வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.தஞ்சை டெல்டா...

உழவர் சந்தையில் விவசாயிகள் போராட்டம்

உழவர் சந்தையில் விவசாயிகள் போராட்டம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழனியில் 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து  விவசாயிகள் உழவர் சந்தை மூலமாக வியாபாரம் செய்து வருகின்றனர். தினந்தோறும் காலை ஆறு மணி முதல் ஒன்பது...

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தேனி மாவட்டம் கம்பம் பள்ளதாக்கு பகுதியில் உள்ள 14,707 ஏக்கர்...