Tag: Farmers
கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகள் – அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்
காவிரி டெல்டா பகுதிகளில் பெய்த கனமழையால் சேதமடைந்துள்ள நெற்பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த...
திருச்செங்கோடு கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி – துணை பதிவாளர் விசாரணை!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சியில் உள்ள கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளிடம் ஒன்றரை கோடி ரூபாய் வரை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேலை...
“64 ஆண்டுகள் கழித்து பட்டா வழங்குவதா?”- அன்புமணி ராமதாஸ் எம்.பி!
என்.எல்.சி.க்கு முதன்முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு 64 ஆண்டுகள் கழித்து பட்டா வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.புஷ்பா 2 படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவுஇது தொடர்பாக, பா.ம.க.வின் தலைவர் மருத்துவர்...
விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்ட விஷால்
விஷால் நடிப்பில் உருவாகிய மார்க் ஆண்டனி திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதை...
“விவசாயிகள் மீது குண்டர் சட்டம்”- அண்ணாமலை கண்டனம்!
திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்துப் போராடும் விவசாயிகளை கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.உலகக்கோப்பை 2ஆவது அரையிறுதிப் போட்டி- தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்!இது குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை...
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்!
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 31 அடியாக சரிந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிநீர் தேவைக்காக, மட்டும் முதற்கட்டமாக,...
